வைணவ சமயத்தில் திருநங்கையர் Transgender in Vainavaism
10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் , பாட்டுடை தலைவனாக திருமாலை கொண்டு பாடியது திருவாய்மொழியாகும்.
10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் , பாட்டுடை தலைவனாக திருமாலை கொண்டு பாடியது திருவாய்மொழியாகும்.
பரத்தையோடு வாழ்ந்துப் பின்னர் இல்லம் திரும்பும் கணவனிடம்
ஊடுகிறாள் மனைவி. எப்படியெல்லாம் அந்த பரத்தையோடு இருந்திருப்பானோ என
புலம்புகிறாள் மனைவி . பேடிகள் , பெண்கள் போல ஆடுவது நிகழ்வு. இது,