திருநங்கைகளும் குற்றப் பழங்குடியினர் சட்டமும் Transgender And Criminal Tribes Act
இந்தியா முழுவதையும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்த ஆங்கிலேயர்கள் , தங்கள் அதிகாரத்திற்கு எதிராக போராடிய இனக்குழுக்களை அடக்குவதற்காக 1871ஆம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி குற்றப் பழங்குடியினர் சட்டம் “(Criminal Tribes Act) என்ற கொடிய சட்டத்தை நிறைவேற்றினர். திருநங்கையர்கள் குறித்த தவறான கண்ணோட்டத்தில் இந்த சட்டப்பிரிவில் அவர்களும் சேர்க்கப்பட்டனர். இச்சட்டத்தின்படி திருநங்கை மக்கள் சந்தேகத்திற்குரியவர்களாக கருதப்பட்டனர். Registers of Eunuchs “என்ற பதிவேட்டை மாவட்டம் முழுவதும் உருவாக்கி, அதில் திருநங்கைகளின் இருப்பிடம், வயது,…