ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்
காணு மாகான் ஊனல்லன் இல்லையல்லன்
பேணுங்கால் பேணும் உருவாகும் அல்லனுமாம்
கோளை பெரிதுடைத்த மெம்பொம்மானைக் கூறுதலே
– திருவாய்மொழி பத்தாம் பாசுரம் பாடல் – 3062)
பாடல் விளக்கம் : 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் , பாட்டுடை தலைவனாக திருமாலை கொண்டு பாடியது திருவாய்மொழியாகும் . இந்த பாடலில் இறைவன் திருமால் ஆணாக , பெண்ணாக , அலியாக ( திருநங்கையாக ) என்று முப்பாலாக இருக்கிறார் என குறிப்பிடுகிறார்.
Song description: Nammalwar, one of the twelve Azhwars who lived in the 10th century, sang Tiruvaimozhi with thirumaal as the leader. In this song states that there is Lord Thirumal as three genders as male, female and Ali (transgender).